என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மியூச்சுவல் பண்ட் கடனுதவி - ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு
Byமாலை மலர்28 April 2020 9:32 AM GMT (Updated: 28 April 2020 10:09 AM GMT)
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பதாக கூறிய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் நிறுவனம், தனது 6 பண்ட் திட்டங்களை நிறுத்திவிட்டது. இதனால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கி அறிவிப்பை நான் வரவேற்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்த கவலைகளையும், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு விடுத்த வேண்டுகோளையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் நிறுவனம், தனது 6 பண்ட் திட்டங்களை நிறுத்திவிட்டது. இதனால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பை நான் வரவேற்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்த கவலைகளையும், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு விடுத்த வேண்டுகோளையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X