என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் தமிழர்கள் வசிக்கும் தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்9 April 2020 1:40 PM GMT (Updated: 9 April 2020 1:40 PM GMT)
மும்பையில் தமிழர்கள் வசிக்கும் தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:
ஆசியாவிலேயே பெரிய குடிசை பகுதியாக மும்பையில் உள்ள தாராவி உள்ளது. இங்கு தமிழர்கள் தான் அதிகமாக வசித்து வருகின்றனர்.
தாராவியில் 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சராசரியாக ஒரு அறையில் 6 பேர் தங்குகிறார்கள்.
தாராவியில் கொரோனா தொற்று ஏற்பட்டு ஏற்கனவே ஒருவர் பலியானார். நேற்று 63 வயது மதிக்கத்தக்க இன்னொருவர் உயிரிழந்துள்ளார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த தாராவியை 9 பகுதிகளாக பிரித்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மக்கள் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களே அரசே நேரடியாக சென்று அவர்களுக்கு வினியோகித்து வருகிறது.
ஆசியாவிலேயே பெரிய குடிசை பகுதியாக மும்பையில் உள்ள தாராவி உள்ளது. இங்கு தமிழர்கள் தான் அதிகமாக வசித்து வருகின்றனர்.
தாராவியில் 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சராசரியாக ஒரு அறையில் 6 பேர் தங்குகிறார்கள்.
தாராவியில் கொரோனா தொற்று ஏற்பட்டு ஏற்கனவே ஒருவர் பலியானார். நேற்று 63 வயது மதிக்கத்தக்க இன்னொருவர் உயிரிழந்துள்ளார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த தாராவியை 9 பகுதிகளாக பிரித்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மக்கள் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களே அரசே நேரடியாக சென்று அவர்களுக்கு வினியோகித்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X