என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீருக்கு வளர்ச்சி நிதியாக ரூ.80,000 கோடி ஒதுக்கீடு
Byமாலை மலர்22 Jan 2020 3:45 PM GMT (Updated: 23 Jan 2020 2:11 AM GMT)
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வளர்ச்சி நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுடெல்லி:
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கியது.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறைகளில் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் நிலைமை தற்போது சகஜநிலை திரும்பியுள்ளது. முடக்கப்பட்ட தகவல் தொடர்புகள் நீக்கப்பட்டு அவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு வளர்ச்சி நிதியாக 80 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இன்று ஒதுக்கீடு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X