என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வைக்கம் அருகே இன்று காலை விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
Byமாலை மலர்7 Jan 2020 6:45 AM GMT (Updated: 7 Jan 2020 6:45 AM GMT)
கேரள மாநிலம் வைக்கம் அருகே இன்று காலை கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கோட்டயம் வைக்கத்தை சேர்ந்தவர் லிங்கராஜன். இவரது மனைவி கிரிஷா. இவர்களது மகன் சுரஜ். உறவினர் அஜிதா. இவர்கள் 4 பேரும் இன்று அதிகாலை காரில் கோட்டயம் புறப்பட்டனர்.
காலை 5 மணிக்கு அங்குள்ள பேரும்சுவடி என்ற ஆத்துப்பாலத்தில் வந்தபோது எதிரே தனியார் பஸ் வந்தது. பஸ் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி அதன் மீது ஏறியது. இது குறித்து தகவல் தெரிந்ததும் கோட்டயம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பஸ்சை நகர்த்தினர்.
காரை வெட்டி அதில் இருந்த 4 பேரையும் மீட்டபோது அவர்கள் உடல் நசுங்கி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. 4 பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வைக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயம் வைக்கத்தை சேர்ந்தவர் லிங்கராஜன். இவரது மனைவி கிரிஷா. இவர்களது மகன் சுரஜ். உறவினர் அஜிதா. இவர்கள் 4 பேரும் இன்று அதிகாலை காரில் கோட்டயம் புறப்பட்டனர்.
காலை 5 மணிக்கு அங்குள்ள பேரும்சுவடி என்ற ஆத்துப்பாலத்தில் வந்தபோது எதிரே தனியார் பஸ் வந்தது. பஸ் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி அதன் மீது ஏறியது. இது குறித்து தகவல் தெரிந்ததும் கோட்டயம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பஸ்சை நகர்த்தினர்.
காரை வெட்டி அதில் இருந்த 4 பேரையும் மீட்டபோது அவர்கள் உடல் நசுங்கி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. 4 பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வைக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X