என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் துப்பாக்கி சூடு- இந்திய ராணுவ வீரர் பலி
Byமாலை மலர்8 Nov 2019 6:12 AM GMT (Updated: 8 Nov 2019 8:43 AM GMT)
பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணஹரியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X