என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி
Byமாலை மலர்21 Oct 2019 8:31 PM GMT (Updated: 21 Oct 2019 8:31 PM GMT)
நாட்டில் கடமையாற்றியபோது மரணம் அடைந்த போலீஸ் படையினரின் நினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி:
நாட்டில் கடமையாற்றியபோது மரணம் அடைந்த போலீஸ் படையினரின் நினைவுதினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் போலீசாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில் அவர், ‘‘கடமையின்போது மரணம் அடைந்த நமது துணிச்சல் மிக்க போலீஸ் படையினருக்கும், அவர்களது குடும்பத்துக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம். நமது போலீசார் விடாமுயற்சியுடன் தங்கள் கடமையை ஆற்றி வருகிறார்கள். அவர்களது துணிவு நம்மை எப்போதும் ஊக்குவிக்கும்’’ என்று கூறியுள்ளார்.
நாட்டில் கடமையாற்றியபோது மரணம் அடைந்த போலீஸ் படையினரின் நினைவுதினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் போலீசாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில் அவர், ‘‘கடமையின்போது மரணம் அடைந்த நமது துணிச்சல் மிக்க போலீஸ் படையினருக்கும், அவர்களது குடும்பத்துக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம். நமது போலீசார் விடாமுயற்சியுடன் தங்கள் கடமையை ஆற்றி வருகிறார்கள். அவர்களது துணிவு நம்மை எப்போதும் ஊக்குவிக்கும்’’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X