என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் 4 முன்னாள் அதிகாரிகளிடமும் விசாரணை - பிரதமருக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள் கடிதம்
Byமாலை மலர்5 Oct 2019 12:33 PM GMT (Updated: 5 Oct 2019 12:33 PM GMT)
ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் தொடர்புடைய 4 முன்னாள் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும் என பிரதமருக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, சிறையில் இருந்தவாறு தனது குடும்பத்தார் மூலம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், (ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில்) நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது ஏன்? என்று மக்கள் என்னை கேட்கின்றனர். இதற்கு என்னிடம் பதில் இல்லை. எந்த அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை. யாரும் கைது செய்யப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் தொடர்புடைய 4 முன்னாள் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வுபெற்ற 71 அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X