என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீரில் அக்டோபர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
Byமாலை மலர்13 Aug 2019 2:13 PM GMT (Updated: 13 Aug 2019 2:13 PM GMT)
ஜம்மு-காஷ்மீரில் அக்டோபர் மாதம் 12 முதல் 14-ம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்:
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் வரும் அக்டோபர் மாதம் 12 முதல் 14-ம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் என்.கே.சௌதரி தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழா அக்டோபர் 12-ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் மாநாடு ஜம்மு-காஷ்மீரில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. அம்மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது ஜம்மு-காஷ்மீரில் திரைத்துறையினர் படப்பிடிப்பை நடத்த வாருங்கள். அப்பகுதியில் தொழில் தொடங்க முதலீடு செய்யுங்கள் என தொழில் அதிபர்களுக்கு அழைப்புவிடுத்தார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் வரும் அக்டோபர் மாதம் 12 முதல் 14-ம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் என்.கே.சௌதரி தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழா அக்டோபர் 12-ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் மாநாடு ஜம்மு-காஷ்மீரில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X