என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமாரசாமி பெயரில் போலி ராஜினாமா கடிதம்
Byமாலை மலர்23 July 2019 1:56 AM GMT (Updated: 23 July 2019 1:56 AM GMT)
முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்து கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறி போலி கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதால் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம், கொறடா உத்தரவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு கூறப்பட இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் சட்டசபையில் நேற்று இரவு கூச்சல், குழப்பம் உண்டானது.
அந்த சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்து கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறி போலி கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த போலி கடிதத்தை யாரோ திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாக கூறி சட்டசபையில் மீண்டும் ஆளுங்கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகத்தில் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதால் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம், கொறடா உத்தரவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு கூறப்பட இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் சட்டசபையில் நேற்று இரவு கூச்சல், குழப்பம் உண்டானது.
அந்த சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்து கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறி போலி கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த போலி கடிதத்தை யாரோ திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாக கூறி சட்டசபையில் மீண்டும் ஆளுங்கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X