என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது வீடு வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்
Byமாலை மலர்17 July 2019 6:36 PM GMT (Updated: 17 July 2019 6:36 PM GMT)
2-வது வீட்டுக்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது என மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்த கேள்வி ஒன்றுக்கு மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய பணிகள்) சட்டம் 1960-ன்படி அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டவோ, வாங்கவோ தனது வருங்கால வைப்பு நிதித்தொகையில் இருந்து 90 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 2-வது வீட்டுக்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது’ என்று தெரிவித்தார்.
இந்த சட்ட வழிமுறைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் வீடு வாங்கவோ, கட்டவோ வருங்கால வைப்பு நிதியை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட மந்திரி, இதில் மற்றொரு வீட்டுக்காக 2-வது முறையாக பணம் எடுக்கும் வகையில் இந்த சட்டத்தை திருத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் உறுதிபட கூறினார்.
அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்த கேள்வி ஒன்றுக்கு மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய பணிகள்) சட்டம் 1960-ன்படி அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டவோ, வாங்கவோ தனது வருங்கால வைப்பு நிதித்தொகையில் இருந்து 90 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 2-வது வீட்டுக்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது’ என்று தெரிவித்தார்.
இந்த சட்ட வழிமுறைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் வீடு வாங்கவோ, கட்டவோ வருங்கால வைப்பு நிதியை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட மந்திரி, இதில் மற்றொரு வீட்டுக்காக 2-வது முறையாக பணம் எடுக்கும் வகையில் இந்த சட்டத்தை திருத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் உறுதிபட கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X