என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
Byமாலை மலர்24 Jun 2019 8:27 AM GMT (Updated: 24 Jun 2019 8:27 AM GMT)
மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:
மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் கடந்த ஜூன் 21-ம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 17-ம் தேதியே முடிவடைந்து விட்டதால், இந்த வழக்கை விசாரிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X