என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை- ராணுவ வீரர், பயங்கரவாதி உயிரிழப்பு
Byமாலை மலர்12 Feb 2019 8:22 AM GMT (Updated: 12 Feb 2019 8:22 AM GMT)
காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் மற்றும் பயங்கரவாதி உயிரிழந்தனர். #JKEncounter
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நுழையும் பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடி வருகிறது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் பாதுகாப்பு படைக்கு கிடைத்தது.
இதையடுத்து இன்று அதிகாலை அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் சுட்டனர்.
நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #JKEncounter
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X