என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.50 லட்சம் பணமழையில் நனைந்த குஜராத் பாடகர்
Byமாலை மலர்20 May 2018 12:40 AM GMT (Updated: 20 May 2018 12:40 AM GMT)
குஜராத் மாநிலம் வால்சாத் பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் பாடகர் ஒருவர் மீது மக்கள் சுமார் 50 லட்ச ரூபாயை பணமழையாக பொழிந்தனர். #GujaratSinger #moneyshower
காந்திநகர்:
குஜராத் மாநிலம் வால்சாத் பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் பாடகர் ஒருவர் கலந்துகொண்டார். பஜன் பாடகரான அவரது பாடலால் அங்கிருந்த மக்கள் அதிகமாக ஈர்க்கப்பட்டனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், அந்த பாடகர் மீது 10 முதல் 2000 ரூபாய் மதிப்பிலான பணத்தை மழையாக பொழிந்தனர். பாடகர் மீது வீசப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் சூரத் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும் பாடகர் ஒருவர் மீது பல லட்ச ரூபாய் பணத்தை பொதுமக்கள் மழையாக பொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #GujaratSinger #moneyshower
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X