என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விமான நிலைய கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம்
Byமாலை மலர்3 May 2018 10:33 AM GMT
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான 9 தங்க கட்டிகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். #CISF #DelhiAirport
புதுடெல்லி:
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மர்மநபர் ஒருவர் லேப்டாப் பேக் உடன் கழிவறை சென்று அங்கிருக்கும் கடத்தல் தங்க கட்டிகளை பேக்கில் எடுத்துக்கொண்டு செல்ல இருப்பதாக போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, விமான நிலைய வளாகத்தில் உள்ள கழிவறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் போது ஒரு பையில் தலா ஒரு கிலோ எடையுடைய 9 தங்க கட்டிகள் அங்கு கீழே வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, போலீசார் தங்க கட்டிகளை கைப்பற்றி சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்த அதிகாரிகள், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தங்க கட்டிகளை கழிவறைக்கு எடுத்து வந்த நபரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மர்மநபர் ஒருவர் லேப்டாப் பேக் உடன் கழிவறை சென்று அங்கிருக்கும் கடத்தல் தங்க கட்டிகளை பேக்கில் எடுத்துக்கொண்டு செல்ல இருப்பதாக போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, விமான நிலைய வளாகத்தில் உள்ள கழிவறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் போது ஒரு பையில் தலா ஒரு கிலோ எடையுடைய 9 தங்க கட்டிகள் அங்கு கீழே வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, போலீசார் தங்க கட்டிகளை கைப்பற்றி சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்த அதிகாரிகள், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தங்க கட்டிகளை கழிவறைக்கு எடுத்து வந்த நபரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X