என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3½ லட்சம் கோடி தேவை - 15-வது நிதிக்கமிஷனிடம் உள்துறை அமைச்சர் தகவல்
Byமாலை மலர்22 April 2018 9:56 PM GMT (Updated: 22 April 2018 9:56 PM GMT)
உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3½ லட்சம் கோடி நிதி தேவைப்படுவதாக 15-வது நிதிக்கமிஷன் தலைவர் என்.கே.சிங்கிடம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #RajnathSingh #NKSingh
புதுடெல்லி:
உள்நாட்டு பாதுகாப்பு, போலீஸ் துறையை நவீனப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு வருகிற 2020-25-ம் ஆண்டுகளில் ரூ.3½ லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் எல்லை பாதுகாப்பு, மத்திய ஆயுதப்படைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் யூனியன் பிரதேச பாதுகாப்பு போன்ற துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காகவும் இந்த நிதி தேவைப்படுவதாக 15-வது நிதிக்கமிஷன் தலைவர் என்.கே.சிங்கிடம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்று விரைவில் கமிஷனிடம் அளிக்கப்பட உள்ளது.
போலீஸ் துறை, குடியேற்றம், விசா, வெளிநாட்டவர் பதிவு மற்றும் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பு, எல்லை கட்டுமானம், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட துறைகளை நவீனப்படுத்துவதற்கான தொடர் மூலதன செலவு குறித்து நிதி கமிஷனிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய மற்றும் சர்வதேச தொடர்புடைய பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு மாநிலங்களால் தனியே நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. #Tamilnews #RajnathSingh
உள்நாட்டு பாதுகாப்பு, போலீஸ் துறையை நவீனப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு வருகிற 2020-25-ம் ஆண்டுகளில் ரூ.3½ லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் எல்லை பாதுகாப்பு, மத்திய ஆயுதப்படைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் யூனியன் பிரதேச பாதுகாப்பு போன்ற துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காகவும் இந்த நிதி தேவைப்படுவதாக 15-வது நிதிக்கமிஷன் தலைவர் என்.கே.சிங்கிடம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்று விரைவில் கமிஷனிடம் அளிக்கப்பட உள்ளது.
போலீஸ் துறை, குடியேற்றம், விசா, வெளிநாட்டவர் பதிவு மற்றும் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பு, எல்லை கட்டுமானம், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட துறைகளை நவீனப்படுத்துவதற்கான தொடர் மூலதன செலவு குறித்து நிதி கமிஷனிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய மற்றும் சர்வதேச தொடர்புடைய பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு மாநிலங்களால் தனியே நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. #Tamilnews #RajnathSingh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X