என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம் - பிரேசில் ஹேங்கிங் குழுவினர் கைவரிசையா?
Byமாலை மலர்19 April 2018 10:18 AM GMT (Updated: 19 April 2018 10:18 AM GMT)
சுப்ரீம் கோர்ட்டின் இணையதளம் சில மணிநேரமாக முடக்கப்பட்டுள்ளது. பிரேசில் எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பதால் அங்குள்ள ஹேங்கிங் குழுவினர்கள் வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டுக்கு என பிரத்யேக இணையதளம் செயல்பட்டு வருகிறது. நீதிபதிகளின் விபரங்கள், வழக்கின் நிலை, நாளை எந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது போன்ற தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், சுமார் 2 மணி நேரமாக இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
பிரேசில் எழுத்துக்கள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக அங்கிருந்து ஏதேனும் ஹேங்கிங் குழுவினர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இணையதளத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப பொறியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். #SupremeCourt #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X