என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![உ.பி. மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்துகளில் 10 பேர் பலி உ.பி. மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்துகளில் 10 பேர் பலி](https://img.maalaimalar.com/Articles/2018/Mar/201803251832509028_10-killed-4-injured-in-separate-accidents-in-UP_SECVPF.gif)
X
உ.பி. மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்துகளில் 10 பேர் பலி
By
மாலை மலர்25 March 2018 1:01 PM GMT (Updated: 25 March 2018 1:02 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் இன்று நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்துக்கு உட்பட்ட பஜோய் பகுதியில் இன்று கார் மீது லாரி மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல், சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள பார்கார் பகுதியில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் உயிரிழந்தனர். காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)