என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்காளி கூழ் குடிப்பதில் உலக சாதனையை ஏற்படுத்திய இந்தியர் - வீடியோ
Byமாலை மலர்19 Feb 2018 12:49 PM GMT (Updated: 19 Feb 2018 12:49 PM GMT)
மும்பையைச் சேர்ந்த தினேஷ் ஷிவ்நாத் உபாத்யா என்ற இளைஞர் 25 வினாடிகளில் ஒரு முழு பாட்டில் தக்காளி கூழை குடித்து கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
மும்பை:
வித்தியாசமாக ஏதாவது செய்து சாதனை செய்ய நினைத்த மும்பையைச் சேர்ந்த தினேஷ் ஷிவ்நாத் உபாத்யா என்ற இளைஞர், மிகவும் புளிப்பு சுவையை கொண்ட தக்காளி கூழை (கெட்ச்சப்) குடித்து சாதிக்க முடிவு செய்தார். சுமார் 400 கிராம் தக்காளி கூழ் கொண்ட முழு பாட்டிலை 25.37 வினாடிகளில் ஒரு சிறிய ஸ்டிரா மூலம் உறிஞ்சி உலக சாதனை படைத்துள்ளார்.
இவரது இந்த சாதனையை கின்னெஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அவரது சாதனை வீடியோவையும் கின்னஸ் நிறுவனம் யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளது. தக்காளி கூழ் மட்டுமல்ல மூன்று நிமிடங்களில் அதிக திராட்சைகளை சாப்பிட்டது, மூன்று நிமிடங்களில் அதிக ஆரஞ்சுப்பழங்களை சாப்பிட்டது போன்ற சாதனைகளுக்கு சொந்தக்காரராக தினேஷ் ஷிவ்நாத் உபாத்யா ஏற்கனவே இருந்துள்ளார். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X