என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் 46 மதரசாக்களுக்கு வழங்கிய மானியத்தை நிறுத்தி வைத்தது அரசு
Byமாலை மலர்13 Sep 2017 4:11 PM GMT (Updated: 13 Sep 2017 4:11 PM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 46 மதரசாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் சுமார் 8,000க்கு மேற்பட்ட மதரசாக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 546 மதரசாக்கள் அரசு வழங்கும் மானியத்தை பெற்று வருகின்றன.
இதற்கிடையே, மதரசாக்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைனில் பதிவு செய்துள்ள மதரசாக்கள் குறித்து அரசு அதிகாரிகள் விசாரித்து தகவல்கள் உறுதி செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அரசு மானியம் பெறும் 46 மதரசாக்கள் முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதை தொடர்ந்து அந்த மதரசாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சில மதரசாக்கள் அரசு கேட்டுள்ள தகவல்களை முழுமையாக தரவில்லை. மேலும், சில மதரசாக்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. எனவே, முறைகேடுகளில் ஈடுபட்ட 46 மதரசாக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் சுமார் 8,000க்கு மேற்பட்ட மதரசாக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 546 மதரசாக்கள் அரசு வழங்கும் மானியத்தை பெற்று வருகின்றன.
இதற்கிடையே, மதரசாக்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைனில் பதிவு செய்துள்ள மதரசாக்கள் குறித்து அரசு அதிகாரிகள் விசாரித்து தகவல்கள் உறுதி செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அரசு மானியம் பெறும் 46 மதரசாக்கள் முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதை தொடர்ந்து அந்த மதரசாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சில மதரசாக்கள் அரசு கேட்டுள்ள தகவல்களை முழுமையாக தரவில்லை. மேலும், சில மதரசாக்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. எனவே, முறைகேடுகளில் ஈடுபட்ட 46 மதரசாக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X