search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கல்லூரியில் யோகா தினவிழா
    X

    மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    தஞ்சை கல்லூரியில் யோகா தினவிழா

    • சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
    • மாணவர்கள் யோகா செய்வதன் நன்மைகள் குறித்து கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

    விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் கிறிஸ்டி, பதிவாளர் அப்துல் கனிகான், உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், ராஜன், முத்துலட்சுமி, வீரக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவர்களுக்கு யோகாவின் நன்மையைப் பற்றியும், தினசரி வாழ்வில் அதன் அவசியத்தை பற்றியும் பல்கலைக்கழக இணை துணை வேந்தர் முனைவர் உதயகுமார் சிறப்புரையாற்றினார்.

    Next Story
    ×