என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தஞ்சை கல்லூரியில் யோகா தினவிழா
Byமாலை மலர்22 Jun 2023 10:22 AM GMT
- சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
- மாணவர்கள் யோகா செய்வதன் நன்மைகள் குறித்து கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் கிறிஸ்டி, பதிவாளர் அப்துல் கனிகான், உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், ராஜன், முத்துலட்சுமி, வீரக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு யோகாவின் நன்மையைப் பற்றியும், தினசரி வாழ்வில் அதன் அவசியத்தை பற்றியும் பல்கலைக்கழக இணை துணை வேந்தர் முனைவர் உதயகுமார் சிறப்புரையாற்றினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X