என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எல்.ஐ.சி. ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்25 Nov 2022 10:04 AM GMT
- எல்.ஐ.சி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
- குடி போதைக்கு அடிமையானதாக தெரிகிறது
திருச்சி:
திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியை சேர்ந்தவர் இளஞ் செழியன் (வயது 55). இவர் எல்ஐசியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் குடி போதைக்கு அடிமையானதாக தெரிகிறது. மேலும் இவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் சற்று உடல் தளர்ந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் அறையில் மின்விசிறியில் சேலையில் இளஞ்செழியன் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் இளஞ்செழியனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் இளஞ்செழியன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ராஜஸ்ரீ ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X