என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி உய்யகொண்டான் திருமலையில் ஹோமியோபதி மருத்துவமுகாம்
- மருத்துவர் அந்தோணி சாமி ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்து கூறி, மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்து பொருட்கள் மற்றும் மருந்துகள்வழங்கப்பட்டது
திருச்சி :
திருச்சி மாவட்டம்உய்யகொண்டான் திருமலை மாரிஸ்ட் அருட் சகோதரர்கள் நடத்தும் மார்சலீன் அறக்கட்டளை வானவில் தொண்டு நிறுவனம்சார்பில் ஜூலை மாத மாதந்திர கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு இந்திய மாரிஸ்ட் தலைவர் அருட் சகோதரர் லாசர், அருட் சகோதரர்கள் சுரேஷ், ஜெயராஜ், ஆரோக்கியசாமி, சேசு மற்றும் ஹோமியோபதி மருத்துவர் அந்தோணி சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு விருந்தினர் ஹோமியோபதி மருத்துவர் அந்தோணி சாமி ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்து கூறி, மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
விழா ஏற்பாடுகளை வானவில் மார்சலீன் கிளப் உறுப்பினர்கள் செரின், சரண்யா ஆகியோர்செய்திருந்தனர். விழாவில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள்கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்து பொருட்கள் மற்றும் மருந்துகள்வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விழா நிறைவு பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்