search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர், ஏரல்  பகுதியில் நாளை மின்தடை
    X

    திருச்செந்தூர், ஏரல் பகுதியில் நாளை மின்தடை

    • ஆறுமுகநேரி, திருச்செந்தூர், ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • தென்திருப்பேரை, குருகாட்டூர், புறையூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி, திருச்செந்தூர், குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம் ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய் புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம். கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ண நகர், திருச்செந்தூர், காயமொழி, சங்கிவிளை, வீரபாண்டி யன்பட்டினம், ராஜ்கண்ணா நகர், குறிஞ்சிநகர், அமலி நகர், தோப்பூர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், சிறுதொண்ட நல்லூர், ஏரல், அம்மன்புரம், மூலக்கரை.

    பூச்சிகாடு, வள்ளிவிளை கானம்கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலி விளை, தென்திருப்பேரை, குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்கு வாய்த்தான். வரண்டியவேல், வீரமாணிக்கம், குட்டித் தோட்டம், கோட்டூர், குரங்கனி, கடையனோடை, கேம்பலாபாத், தேமான் குளம், பால்குளம், திருக்க ளுர் ஆகிய பகுதிகளில் நாளை(வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது.

    இந்த தகவலை திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×