என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
Byமாலை மலர்27 April 2023 10:44 AM GMT
- பிரபாகரன் என்பவர் தனியார் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
- இரவு அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் டி.வி.யை திருடி சென்றுள்ளார்.
உடுமலை :
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன் (29) என்பவர் உடுமலையில் உள்ள தனியார் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் வேலையை விட்டு நின்றுள்ளார். இந்நிலையில் பணியாற்றி வந்த நிறுவனத்தை நோட்டம் பார்த்த இவர் சம்பவத்தன்று இரவு அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் டி.வி.யை திருடி சென்றுள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தி ஊழியர் பிரபாகரனை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X