என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை பி.எஸ்.என்.எல். குடியிருப்பு பகுதியில் புதர்களை அகற்ற கோரிக்கை
Byமாலை மலர்6 July 2022 5:09 AM GMT
- பிஎஸ்என்எல். குடியிருப்பு பகுதி சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வெளியே வருகிறது.
- குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது
உடுமலை :
உடுமலை பழனி ரோட்டில் பிஎஸ்என்எல். குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வெளியே வருகிறது. மேலும் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு நடக்கவே மிகவும் சிரமப்படுகின்றனர். குடியிருப்பு பகுதியை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அப்புறப்படுத்தியும் குப்பைகளை வெளியேற்றியும் இந்தப் பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X