search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் 9-வது புத்தக  திருவிழா அடுத்த மாதம் நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    உடுமலையில் 9-வது புத்தக திருவிழா அடுத்த மாதம் நடக்கிறது

    • உடுமலை புத்தகத் திருவிழா வரவேற்பு அமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
    • செப்டம்பர் 16 முதல் 25ந் தேதி வரை 9-வது உடுமலை புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை புத்தகாலயம் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 9 -வது உடுமலை புத்தகத் திருவிழா வரவேற்பு அமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

    வரும் செப்டம்பர் 16 முதல் 25ந் தேதி வரை 9-வது உடுமலை புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் வரும் 17ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு உடுமலை தளி ரோடு தேஜஸ் மஹாலில் நடைபெற உள்ளது. வரவேற்பு குழு கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு 9 -வது உடுமலை புத்தகத்திருவிழா சிறப்பாக நடத்து வதற்கான மேலான வழிகாட்டுதல்களை ஆலோசனை களை வழங்க உடுமலை புத்தகாலயம் சார்பில்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×