என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் 9-வது புத்தக திருவிழா அடுத்த மாதம் நடக்கிறது
Byமாலை மலர்17 Aug 2022 10:46 AM GMT
- உடுமலை புத்தகத் திருவிழா வரவேற்பு அமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
- செப்டம்பர் 16 முதல் 25ந் தேதி வரை 9-வது உடுமலை புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உடுமலை :
உடுமலை புத்தகாலயம் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 9 -வது உடுமலை புத்தகத் திருவிழா வரவேற்பு அமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
வரும் செப்டம்பர் 16 முதல் 25ந் தேதி வரை 9-வது உடுமலை புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் வரும் 17ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு உடுமலை தளி ரோடு தேஜஸ் மஹாலில் நடைபெற உள்ளது. வரவேற்பு குழு கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு 9 -வது உடுமலை புத்தகத்திருவிழா சிறப்பாக நடத்து வதற்கான மேலான வழிகாட்டுதல்களை ஆலோசனை களை வழங்க உடுமலை புத்தகாலயம் சார்பில்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X