என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாராயம் விற்ற 3 பேர் கைது
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீசார் நேற்று மாலை பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈச்சம்பட்டு பகுதியில் சுடுகாட்டில் கருணாகரன் (வயது52) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அதேபோன்று சின்னவரிகம் சுடுகாட்டில் கிருஷ்ணமூர்த்தி (65) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். தென்னம்பட்டி மோட்டூர் பகுதியை சேர்ந்த தசரதன் (40) ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.
இவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 220 சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X