என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பேய்க்குளம் பஜாரில் 15 கடைகளுக்கு அபராதம்
Byமாலை மலர்8 Jun 2022 10:00 AM GMT
- சுகாதாரம் இல்லாமலும் , தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாகவும் பேய்க்குளம் பஜாரில் உள்ள 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- சில கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
சாத்தான்குளம்:
பேய்க்குளத்தில் கடைகள் உரிமம் இல்லாமலும், சுகாதாரம் இல்லாமலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யபடுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் உத்தரவின் பேரில் பேய்க்குளம் பஜாரில் உள்ள கடைகளில் ஆழ்வார் திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், சோம சுந்தரம், ஜேசுராஜ், தியாக ராஜன், சுப்பிரமணியன், ஞானராஜ், யோவான் குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சில கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். உரிமம் இல்லாத மற்றும் சுகாதாரம் பேணாத 15 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X