என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஜெயிலில் அடைப்பு
Byமாலை மலர்28 Aug 2022 8:28 AM GMT
- காரிப்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானார்
- போலீசார் விசாரணையில் இசிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சம்பத் (21). என்பவர், திருமண ஆசைக்காட்டி கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் இசிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சம்பத் (21). என்பவர், திருமண ஆசைக்காட்டி கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், சேலம் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் சம்பத்தை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வாழப்பாடி அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X