என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டாஸ்மாக் ஊழியருக்கு அடி-உதை; 2 பேருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்19 July 2022 10:17 AM GMT
- மதுக்கடை ஊழியரிடம் குளிர்ந்த பீர் பாட்டில் தருமாறு கேட்டதற்கு அவர் குளிர்ந்த பீர் பாட்டில் இல்லை என கூறினார்.
- ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணக்குமாரை அடித்து உதைத்து மது பாட்டில்களை சூறையாடினர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி ஊராட்சியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் பணியாற்றுபவர் சரவணகுமார் (வயது 42). சம்பவத்தன்று கூனஞ்சேரி மணி, திருவைகாவூர் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மதுக்கடையில் வந்து பீர் பாட்டில் கேட்டுள்ளனர். பீர் பாட்டில் தந்த மதுக்கடை ஊழியர் சரவணகுமாரிடம் குளிர்ந்த பீர் பாட்டில் தருமாறு கேட்டதற்கு அவர் குளிர்ந்த பீர் பாட்டில் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணக்குமாரை அடித்து உதைத்து மது பாட்டில்களை சூறையாடினர்.
இது குறித்து சரவ ணகுமார் கொடுத்த புகாரி ன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன் சப்-இன்ஸ்பெ க்டர் முருகே சன், சிறப்பு சப்- இன்ஸ்பெ க்டர் அன்ப ழகன், தலை மை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மணி, சத்தியமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வருகி ன்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X