search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
    X

    இளைஞர் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    பாளையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்

    • பாளை லூர்து நாதன் சிலை அருகில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் பாளை லூர்து நாதன் சிலை அருகில் நடைபெற்றது.

    மாநகர் மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் ரில்வான் தலைமை தாங்கி னார். இளைஞர் காங்கிரஸ் மானூர் வட்டார தலைவர் சாம் வில்லியம்ஸ், பாளை சட்டமன்ற துணை தலைவர் ராஜகுரு, நெல்லை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில ஜவகர் பால் மன்ச் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் குமரன் வர வேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் யோபு, நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் மரிய குழந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் ராம்குமார், நெ ல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலை வர்கள் அருள்ராஜ், அழகை மாரி யப்பன், சிவன் பெருமாள், நெல்லை மாநகர சக்தி சூப்பர் சீ ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா, நெல்லை புறநகர் மாவட்ட ஜவகர் பால் மஞ்ச் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ், நெல்லை மாநகர் மாவட்ட ஜவகர் பால் மஞ்ச் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செய லாளர் ராஜாமெர்சி, நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வாசிக் அலி, நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் லாரன்ஸ் கிறிஸ்டோபர், நெல்லை சட்டமன்ற இளை ஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பெரோஸ்கான், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி திருமலை குமார், மோசஸ், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பக்தவச்சலம் அறக்கட்டளை அறங்கா வலர் பைபாஸ் மெடிக்கல் சண்முக வேலன், முன்னாள் பாளை மண்டல தலைவர் கார்த்தி, வரகுணன், விவசாய பிரிவு அருமை செல்வன், மருதையா பாண்டியன், ஷேக் செய்யது அலி, சிந்தாமதார், அவுலியா மொய்தீன், அபூ பக்கர் சித்திக் உட்பட கா ங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நெ ல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ரியாஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×