என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அய்யப்பனுக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம்
Byமாலை மலர்14 April 2023 9:48 AM GMT
- பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் திரண்டு அய்யப்பனை வழிபட்டனர்.
பூதலூர்:
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருக்காட்டுப் பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் உள்ள சவுந்தரநாயகி அம்பாள் சமேத அக்னீஸ்வரசாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தீபாராதனை காண்பிக் கப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து, கோவிலில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் அய்யப்பனுக்கு விஷூக்கனி தரிசனத்திற்காக அனைத்து வகை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை காண அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் திரண்டு அக்னீஸ்வரர் மற்றும் அய்யப்பனை வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X