search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் 6-ந்தேதி மின்தடை
    X

    கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் 6-ந்தேதி மின்தடை

    • கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், வருகிற 6-ந்தேதி மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
    • காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை கடையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மின்பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 6-ந்தேதி(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படும் பகுதிகளை கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ஆழ்வான் துலுக்கப்பட்டி,ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்தநாடார்பட்டி, தாழை யூத்து, பனையங் குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ குத்தபஞ்சான்,காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், ஊர்க்காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்திய ர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி,அயன் சிங்க ம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம் ஆகிய பகுதிகளில் காலை 9மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்.

    கடையம்,பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப்புரம், ரவண சமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர்.மாதாபுரம், மயிலப்புரம், வெய்க்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×