search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி கட்டிடம் கேட்டு குழந்தைகளுடன் பெற்றோர்கள் மறியல் போராட்டம்
    X

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காட்சி.

    பள்ளி கட்டிடம் கேட்டு குழந்தைகளுடன் பெற்றோர்கள் மறியல் போராட்டம்

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த பொம்மியம்பட்டி ஊராட்சி கோம்பையில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
    • இதுவரையிலும் பள்ளி கட்டட இல்லாமல் பள்ளிக் குழந்தைகள் தனியார் இடத்தில் வாடகை எடுத்து ஆசிரியர்கள் பெற்று வந்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த பொம்மியம்பட்டி ஊராட்சி கோம்பையில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பிடித்து புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் இதுவரையிலும் பள்ளி கட்டட இல்லாமல் பள்ளிக் குழந்தைகள் தனியார் இடத்தில் வாடகை எடுத்து ஆசிரியர்கள் பெற்று வந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.

    Next Story
    ×