search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு
    X

    கோப்பு படம்.

    உத்தமபாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு

    • சம்பவத்தன்று அதிக அளவு மாத்திரை சாப்பிட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
    • போலீசார் விசாரித்து வருகின்றனர்

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்னஓவுலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நல்லு (வயது73). இவருக்கு கடந்த 10 வருடங்களாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்து வந்துள்ளது.

    இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று அதிக அளவு மாத்திரை சாப்பிட்டதால் மயக்கமடைந்தார்.

    தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×