என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
Byமாலை மலர்13 Aug 2022 10:02 AM GMT
- தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் திலக்(வயது 16). இவர் மீன்பிடி துறைமுகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தீவைத்து கொளுத்திய மர்மநபரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் திலக்(வயது 16). இவர் மீன்பிடி துறைமுகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை தாமஸ் நகர் பூங்கா பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளர். நள்ளிரவில் அவரது மோடடார் சைக்கிள் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் திலக்கிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே அவர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமாகியது.
இதுதொடர்பாக திலக், தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தீவைத்து கொளுத்திய மர்மநபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X