என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் அருகே கிணற்றில் ஆண் பிணம்
- ராஜேந்திரன்(வயது 47) கோணி தைக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருப்பதால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் .
- இன்று ராஜேந்திரன் அமர்ந்திருந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
விழுப்புரம்:
திண்டிவனம் ரோஷனை பகுதியில் உள்ள ஆலன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 47) கோணி தைக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்பு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், ராஜேந்திரன் அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்றின் அருகில் அமர்ந்து இருப்பதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் பார்த்துள்ளனர் . பின்பு மீண்டும் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருப்பதால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் .
இந்நிலையில் இன்று ராஜேந்திரன் அமர்ந்திருந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்திறக்கு நேரில் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்