என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமணம் செய்ய பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்24 July 2022 9:10 AM GMT
- திருமணம் செய்ய பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிராமி (வயது18). கல்லூரிக்கு விண்ணப்பித்து இருந்தார். அபிராமிக்கு அவரது பெற்றோர் சொந்தத்தில் மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். படிப்பை தொடர விரும்பிய அபிராமி திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தார்.
பெற்றோர் அவரை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தனர். இதில் விரக்கதியடைந்த அபிராமி வீட்டில் எலிமருந்தை குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X