என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புஷ்பமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்10 Sep 2022 8:58 AM GMT
- மக்கள் நோய் நொடியின்றி வாழ, விவசாயம் செழிக்க வேண்டியும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க யாகங்கள் நடந்தது.
- யாகசாலையில் வைக்கப்பட்ட 91 வகையான புனிதநீர் கலந்த கடங்கள் புறப்பட்டு கலகத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆண்டாங்கரையில் உள்ள புஷ்பமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 3 காலை யாகசாலை பூஜை நடைபெற்று உலக நன்மை வேண்டியும், மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்க, குழந்தை பாக்கியம் வழங்க, திருமண தோஷம் நீங்க வேண்டியும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க யாகங்கள் நடந்ததுது.
யாகசாலையில் வைக்கப்பட்ட 91 வகையான புனித நீர் கலந்த கடங்கள்புறப்பட்டு கோபுர கலகத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X