என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
- பள்ளியின் மாணவ-மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு விழாவினை சிறப்பித்தனர்.
- அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் கிராமம் பொடினூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
பள்ளியின் மாணவ-மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு விழாவினை சிறப்பித்தனர். கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யப்படும் பூஜைகள் நடைப்பெற்றது. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் முறைகளையும், காரணத்தையும் கிருஷ்ண ஜெயந்தி உருவானக் கதைகளையும் பள்ளி ஆசிரியை அருணாதேவி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மாணவர்கள் வெவ்வேறு விதமான இனிப்புகளைக் கொண்டு வந்து தங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக சிறப்பு பூஜைகளுடன் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் துணையுடன் பள்ளி முதல்வர் நித்யா தினகரன் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்