search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன விரக்தியில் பெண் தற்கொலை
    X

    மன விரக்தியில் பெண் தற்கொலை

    • மன விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்
    • உடல் நலமின்றி இருந்துள்ளார்

    கரூர்:

    கரூர் மாவட்டம், காந்தி கிராமம் இ.பி., காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி கல்பனா (வயது 37). இவர் கடந்த 6 ஆண்டுகளாக உடல்நலமின்றி இருந்துள்ளார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், மனமுடைந்த கல்பனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×