search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளித்தலையில் அரளி விதையை அரைத்து தின்று பெண் தற்கொலை
    X

    குளித்தலையில் அரளி விதையை அரைத்து தின்று பெண் தற்கொலை

    • குளித்தலையில் அரளி விதையை அரைத்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

    கரூர்:

    குளித்தலை நகராட்சி, மலையப்பன் நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 42) இவர் கடந்த ஓராண்டாக உடல்நிலை சரியில்லாததால், மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்நிலையில் உடல்நிலை மோசமா னதால், மனமுடைந்து அரளி விதையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பழனியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் மாரியம்மாள் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.




    Next Story
    ×