என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குளித்தலையில் அரளி விதையை அரைத்து தின்று பெண் தற்கொலை
Byமாலை மலர்26 Feb 2023 6:51 AM GMT
- குளித்தலையில் அரளி விதையை அரைத்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூர்:
குளித்தலை நகராட்சி, மலையப்பன் நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 42) இவர் கடந்த ஓராண்டாக உடல்நிலை சரியில்லாததால், மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்நிலையில் உடல்நிலை மோசமா னதால், மனமுடைந்து அரளி விதையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பழனியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் மாரியம்மாள் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X