என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
Byமாலை மலர்27 Sep 2022 7:10 AM GMT
- தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- விபத்தை தடுப்பதற்காக நடவடிக்கை
கரூர்:
கரூர் - சேலம் நெடுஞ்சாலையில் பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் இணைகின்றன. பிரிவு சாலைகள் உள்ள பெரும் பாலான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. மேலும், சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளன. இதற்கு தடுப்புகளும் வைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு பள்ளங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கரூர் - சேலம் சாலையில் தளவாப்பாளையம் பிரிவில் பல விபத்துகள் நடந்துள்ளன. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனால், தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X