என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராஜாக்கமங்கலம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்7 Aug 2022 8:15 AM GMT
- 12ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டுவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.
- சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே கார விளையை சேர்ந்த ஞானபால் மகன் சதீஷ் (வயது 18). சதீஷ் தற்போது 12ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டுவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டின் பின்னால் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X