என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில், கன்னியாகுமரி, ஆசாரிபள்ளம் பகுதிகளில் மின்தடை
- மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது
- மின்வாரிய செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்
நாகர்கோவில்:
மின்வாரிய செயற் பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டம் முழு வதும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத் தப்படுகிறது. இதையொட்டி நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை காவல்கிணறு மின் நிலையத்தில் இருந்து கண்ணுபொத்தை காலணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
வருகிற 11-ந் தேதி கன்னியாகுமரி மின் வினியோகத்தில் இருந்து கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை யும், பார்வதி புரத்தில் சிவபுரம், களியங்காடு, ஆரம்பாறை, கணியாகுளம், இலந்தையடி, பாறையடி, பண்டாரதோப்பு, உழ வன்கோணம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
வல்லன்குமாரன்விளை மின்வினியோக நிலை யத்தில, இருந்து வருகிற 12-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வல்லன்குமாரன்விளை மற்றும் தடிக்காரன் கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் மற்றும் நாகர்கோவில் பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகர், ஆசாரி பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்ச குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
பார்வதிபுரம் மின் நிலையத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வதிபுரம் சானல்கரை ரோடு, எஸ்.எஸ்.நகர், கிறிஸ்டோபர் நகர், பெருவிளை, கே.பி.ரோடு, அருள்மாதா தெரு, கோட்டவிளை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
வருகிற 14-ந் தேதி வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரில் பாக்யாதெரு, ராஜா தெரு, ஆன்றனி தெரு, வாட்டர் டேங்க் ரோடு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்