என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனைவியை ஹெல்மெட்டால் தாக்க முயன்ற கணவர்
Byமாலை மலர்24 Jun 2023 9:04 AM GMT
- கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
- போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் :
குமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனது மகனுடன் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் இன்று காலை வந்தனர். கலெக்டர் அலுவலகம் பகுதியில் வந்த போது கணவன்-மனைவிக்கிடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவன் திடீரென மனைவியை ஹெல்மெட்டால் தாக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கணவன்-மனைவிக்கு அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X