என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது
- ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
ஆரல்வாய்மொழி:
அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், நகரச் செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், ஒன்றிய செயலாளர் மகாராஜன், நகரத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாழக்குடி நகரச் செயலர் பிரமநாயகம் பிள்ளை, ரோகினி அய்யப்பன்,
தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஷேக், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், கச்சேரி நாகராஜன், பேரவை நிர்வாகிகள் சுந்தரம் இசக்கியப்பன், ஒல்சி, பேச்சியம்மாள், மல்லிகா, அமுதா, பஞ்சாயத்து துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் சுயம்புலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்