search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மண் கடத்திய 2 வேன்கள் பறிமுதல்
    X

    திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மண் கடத்திய 2 வேன்கள் பறிமுதல்

    • திருவட்டார் போலீசார் சோதனை நடத்தினர்.
    • டிரைவர் சாலின் என்பவரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவட்டார் போலீசார் அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது 2 மினி வேன்களில் சிலர் செம்மன் ஏற்றிக் கொண்டு இருந்தனர். போலீசார் 2 வேன்களையும் பறிமுதல் செய்ததோடு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சாலின் என்பவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×