என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவட்டார் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்
Byமாலை மலர்13 Feb 2023 7:32 AM GMT
- போலீசில் தந்தை புகார்
- திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள தெற்கேகுழிவிளை அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், தொழிலாளி.
இவரது மகள் அபிஷா (வயது23). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த ராஜேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிஷா கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன்பிறகு அபிஷா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை குடும்ப த்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
அபிஷாவின் செல் போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்ற தகவல் தான் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருவட்டார் போலீசில் செல்வராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X