search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், நாளை மின் நிறுத்தம்
    X

    தஞ்சையில், நாளை மின் நிறுத்தம்

    • துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தஞ்சாவூர் மருத்து வக்கல்லுரி சாலையில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே மருத்துவக் கல்லுரி பகுதி, ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளை யார்பட்டி, ஆலக்குடி, மனோஜிபட்டி, ரெட்டிபா ளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்வினி யோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×